News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று இறுதிகட்ட விசாரணை

Web Team by Web Team
August 20, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று இறுதிகட்ட விசாரணை
Share on FacebookShare on Twitter

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கு, 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன் ஆகியோர் வாதிட்டனர். சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளர் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம், முதலமைச்சர் பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி தங்கள் வாதத்தை முன்வைத்தனர். இந்நிலையில், 18 எம்எல்ஏக்கள் வழக்கில் இன்றுடன் இறுதி கட்ட விசாரணை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து. ஒரு வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: 18 எம்எல்ஏக்கள்இறுதிகட்ட விசாரணை
Previous Post

இந்திய வீரர் தீபக் குமாருக்கு வெள்ளிப் பதக்கம்

Next Post

வரும் 30ம் தேதி மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு

Related Posts

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செய்யவில்லை – சத்யபிரதா சாஹு
TopNews

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செய்யவில்லை – சத்யபிரதா சாஹு

December 4, 2018
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் அறைகளுக்கு சீல் வைப்பு
TopNews

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் அறைகளுக்கு சீல் வைப்பு

October 30, 2018
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை – 3 மாதம் அவகாசம் கேட்க முடிவு
TopNews

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை – 3 மாதம் அவகாசம் கேட்க முடிவு

October 5, 2018
Next Post
வரும் 30ம் தேதி மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு

வரும் 30ம் தேதி மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version