10 ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுக-வை அசைக்க முடியாது – ஜெயக்குமார்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே, தினகரன் முதலமைச்சராக ஆசைப்பட்டவர் என விமர்சித்தார். விமானத்தில் பாஜகவிற்கு எதிராக கோஷம் எழுப்பிய சோபியாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அவர் இதுபோன்ற செயலை ஊக்குவிக்க கூடாது எனக் கேட்டுக் கொண்டார். இத்தகைய சம்பவங்கள் தலைவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 

Exit mobile version