10 வயதுச் சிறுமி கூட்டு பலாத்காரம் – 3 பேருக்கு தூக்கு

தேனியில் 10 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்குதண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Exit mobile version