இந்திய குழந்தை மற்றும் பெண்களை கடத்துவதை தடுக்கும் மத்திய அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்காக மத்திய அரசு சார்பில் புதிய இணையதளம் தொடங்கப்படும் என்றும் அதில் சட்டப்படி இல்லாமல் இந்தியர்களை திருமணம் செய்த வெளிநாட்டினருக்கு எதிராக சம்மன் மற்றும் கைது நடவடிக்கை பதிவு ஏற்றம் செய்யப்படும் என்றும் சுஸ்மா கூறியுள்ளார். அதற்கு அவர்கள் தகுந்த பதில் அளிக்கவில்லை என்றால் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் வகையில் மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சுஸ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் திட்டவட்டம்
-
By Web Team

- Categories: இந்தியா
Related Content
விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
By
Web team
September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!
By
Web team
September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்... நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!
By
Web team
September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023