ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி பெயர் பரிந்துரை

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் வீரர்களில் செயல்பாட்டின் அடிப்படையில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும், அதன்படி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய பளு தூக்கும் வீராங்கனை மிரா பாய் சானு  பெயர்களை மத்திய அரசுக்கு இந்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Exit mobile version