கண் பார்வையை கவனிக்க விராட் கோலிக்கு அறிவுரை

முப்பது வயதை தாண்டினாலே கண் பார்வை குறைபாடு ஏற்படும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். இன்சுவிங் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டும் கோலி அந்த பந்துகளில் இரண்டு முறை ஆட்டமிழந்ததாக குறிப்பிட்டுள்ள கபில்தேவ், அவர் கண் பார்வையை கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version