முதலமைச்சர் இன்று காஞ்சிபுரம் பயணம் – நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

ஒருநாள் பயணமாக இன்று காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்தை பார்வையிட்டு, கல்வெட்டை திறந்து வைக்கிறார். மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடத்தை அவர் திறந்து வைக்கிறார். பின்னர் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டு பேசுகிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version