மழை பொய்த்ததில் தமிழகம் முதலிடம்

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் பற்றாக்குறை பருவமழை பெய்துள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவில் மொத்தமுள்ள 125 மாவட்டங்களில் 54 மாவட்டங்களில் பற்றாக்குறையான மழையும் 2 மாவட்டங்களில் மிகப்பற்றாக்குறையான மழையும் பெய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்தியாவில் உள்ள 31 அணைகளில் 76 சதவீதம் மட்டுமே நீர்மட்டம் உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version