"துப்பாக்கி சூடு" -விசாரணை ஆணையத்திற்கு மேலும் 6 மாத காலம் அவகாசம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.இதையடுத்து முதல்கட்ட விசாரணையை முடித்துள்ள விசாரணை ஆணையத்திற்கு, மேலும் 6 ஆறு மாத காலம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Exit mobile version