தன் குடும்பம் மட்டுமே வாழ நினைத்தவர் கருணாநிதி – அமைச்சர் கருப்பணன்

ஈழப்படுகொலைக்கு காரணமான திமுக. காங்கிரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது இதில் அமைச்சர் கே. சி. கருப்பண்ணன் கலந்து கொண்டு பேசினார்.

இலங்கையில் நமது உறவுகளை கொல்ல காரணாமாக இருந்தவர் கருணநிதி என்றும், தன் குடும்பம் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைத்துக்கொண்டு ஆட்சி அமைத்தவர் எனவும் குற்றம்சாட்டினார்.

ஆனால் மக்களுக்காக வாழ்ந்த புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மக்களின் பாதி சுமையை குறைத்தாகவும் தெரிவித்தார்.

Exit mobile version