News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தனக்குதானே கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் ஒட்டிய கட்டிட தொழிலாளி

Web Team by Web Team
September 1, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தனக்குதானே கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் ஒட்டிய கட்டிட தொழிலாளி
Share on FacebookShare on Twitter

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த அன்பரசன், கட்டட வேலை செய்து வருகிறார். நேற்று மது அருந்திவிட்டு, வீட்டிற்கு சென்ற அவர், தனது மனைவி அம்சவேணியிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தான் இறந்துவிட்டதாக தனது புகைப்படத்தை கொடுத்து, கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அச்சடித்து, ஊர் முழுவதும் ஒட்டியுள்ளார். இதைக்கண்ட அன்பரசனின் உறவினர்கள், உடனடியாக விசாரித்தனர். அப்போது, எலி மருந்து குடித்து அவர், தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அன்பரசன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags: ஈரோடுதனக்குதானே கண்ணீர் அஞ்சலி
Previous Post

மதுரையில் 13 -வது புத்தக திருவிழா

Next Post

களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்

Related Posts

ஈரோடு புறநகர் இரண்டாக பிரிப்பு… அதிமுக தலைமைக் கழக அறிவிப்பு
TopNews

ஈரோடு புறநகர் இரண்டாக பிரிப்பு… அதிமுக தலைமைக் கழக அறிவிப்பு

July 21, 2021
விடாது பெய்த கனமழை – தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்
தமிழ்நாடு

விடாது பெய்த கனமழை – தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்

September 26, 2020
ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 2 லட்சம் பறிமுதல்
செய்திகள்

ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 2 லட்சம் பறிமுதல்

March 27, 2019
ஜல்லிக்கட்டு: ஈரோட்டில் முதல் முறையாக திமிரி வரும் காளைகள்
TopNews

ஜல்லிக்கட்டு: ஈரோட்டில் முதல் முறையாக திமிரி வரும் காளைகள்

January 19, 2019
முதன் முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டால் களைகட்டும் மாவட்டம்
TopNews

முதன் முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டால் களைகட்டும் மாவட்டம்

January 8, 2019
ரசாயனம் கலக்கப்பட்ட 2,300 கிலோ வெல்லம்  பறிமுதல்
செய்திகள்

ரசாயனம் கலக்கப்பட்ட 2,300 கிலோ வெல்லம் பறிமுதல்

January 6, 2019
Next Post
களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்

களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version