தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்!

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ள உத்தரவில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ஜி. பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மூன்று ஆண்டுகள் அந்தப் பதவியில் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. தேசிய, சர்வதேச அளவில் 22 ஆராய்ச்சி கட்டுரைகளை பாலசுப்பிரமணியன் சமர்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version