ஜிடி அகர்வாலின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

ஜிடி அகர்வாலின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், அகர்வாலின் மரணம் தன்னை துயரத்தில் ஆழ்த்தியதாகவும், அவரது சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள அக்கறையை எண்ணி பார்ப்பதாகவும், குறிப்பாக கங்கை நதியை தூய்மைபடுத்துவதில் அவர் நடத்திய போராட்டம் என்றும் நினைவில் பசுமையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version