பின்னணிப் பாடகி வாணி ஜெயராமிற்கு எதிர்கட்சித் தலைவர் இரங்கல்!

திரைப்பட பின்னணி இசைப்பாடகி வாணி ஜெயராம் மறைவு குறித்து அதிமுக கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். டிவிட்டரின் அவரின் இரங்கலைப் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

“திரைப்பட பின்னணி இசைப்பாடகி, மூன்று முறை தேசிய விருதை பெற்றவர், பத்ம பூஷன் திருமதி.வாணி ஜெயராம் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.”

Exit mobile version