சபரிமலை தீர்பை கேரள மாநில பெண்கள் எதிர்ப்பது ஏன்?-சுப்ரமணியன் சுவாமி கேள்வி

பாலின பாகுபாடு இல்லாமல் வழங்கப்பட்டுள்ள சபரிமலை தீர்பை கேரள மாநில பெண்கள் எதிர்ப்பது ஏன் என, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அவர், சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்பை கேரள பெண்கள் எதிர்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். சபரி மலைக்கு பெண்கள் செல்வதும், செல்லாததும் அவரவர் விருப்பம் என குறிப்பிட்டுள்ள அவர், கடவுள் எதை விரும்புகிறார் என்று யாருக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.

முன்னதாக சபரிமலையையில் அனைத்து பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான போது, இதை தாம் ஆதரிப்பதாகவும், நீண்டநாளாக எதிர்பார்திருந்த பாலின பாகுபாடு இல்லாத இந்த தீர்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் சுப்ரி

Exit mobile version