சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதா?- நடிகை நவ்யா நாயர் வருத்தம்

 

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு நடிகை நவ்யா நாயர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் தீர்ப்புக்கு ஆதர்வாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நடிகை நவ்யா நாயர் பெண்கள் சபரிமலை செல்வதை எதிர்த்துள்ளார். கோர்ட்டு தீர்ப்பை நான் மதிக்கிறேன் என்று கூறியுள்ள அவர், குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் செல்ல கூடாது என்று நடைமுறையில் சில வழக்கம் இருப்பதை சுடிக்காட்டியுள்ளார். எனவே அந்த வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்பதுதான் எனது கருத்து என்று கூறியுள்ளார் நவ்யா நாயர்.

Exit mobile version