சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி – மறுசீராய்வு மனு தாக்கல் செய்கிறது தேவசம் போர்டு!

சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பினை ஏற்க முடியாது எனக் கூறியுள்ள தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  

Exit mobile version