ஊழலை அறிமுகப்படுத்தியது திமுக தான் – ஜெயகுமார்

அரசியல் நாகரிகமற்ற வகையில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் பேசி இருப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் சென்னையில் தெரிவித்தார். தமிழகத்தில் ஊழலை அறிமுகப்படுத்திய கட்சி திமுக என்றும் இவர்கள் மற்றவர்களை குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது எனவும் அவர் கூறினார். மேலும் அதிமுக இரும்பு க் கோட்டையாக உள்ளது என்றும் அதில் பிளவு என்ற வார்த்தைக்கு இடம் கிடையாது எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Exit mobile version