ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓட்டுனர் சுரேஷ் குமாரிடம் விசாரணை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர் வெங்கட்ராமன், மற்றும் அப்பலோ மருத்துவமனையின் ஆவணக் காப்பக மேலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்பலோ மருத்துவமனை வழங்கிய ஆவணங்களில் குளறுபடி இருப்பதை விசாரணை ஆணையம் கண்டுபிடித்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சுரேஷ் குமாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version