அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு

சாணார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், குத்துவிளக்கு ஏற்றிவைத்து ஸ்மார்ட் வகுப்பறையை
அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

தலைமை ஆசிரியை கீதா, தனியார் பள்ளி தாளாளர் இளவரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதனைதொடர்ந்து, சஷ்டி நகரில் உள்ள சக்தி விநாயகர் மற்றும் மித்ரா நகர் ஸ்வர்ண விநாயகர் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்ற அமைச்சர் தங்கமணிக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Exit mobile version