News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஸ்டெர்லைட் ஆலையில் செப். 22 முதல் ஆய்வு – தருண் அகர்வால் குழுவுக்கு அனுமதி

Web Team by Web Team
September 19, 2018
in TopNews, இந்தியா, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஸ்டெர்லைட் ஆலையில் செப். 22 முதல் ஆய்வு – தருண் அகர்வால் குழுவுக்கு அனுமதி
Share on FacebookShare on Twitter

நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையில் செப்டம்பர் 22 முதல் 3 நாட்கள் ஆய்வு செய்யும் எனத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தின் போது, துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்துள்ளது.

இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு அனுமதி அளித்தது.

மேலும்,இது தொடர்பான பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது. இந்நிலையில் தருண் அகர்வால் தலைமையிலான குழு செப்டம்பர் 22 தேதி முதல் 3 நாட்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

Tags: darun agarwalsterlite review
Previous Post

தமிழகத்தில் நிகழும் வன்முறைக்கு திமுக தான் காரணம் – தமிழிசை குற்றச்சாட்டு

Next Post

ரபேல் விவகாரம் – மத்திய கணக்கு தணிக்கைத் துறையிடம் புகாரளிக்க காங்கிரஸ் முடிவு

Related Posts

No Content Available
Next Post
ரபேல் விவகாரம் –   மத்திய கணக்கு தணிக்கைத் துறையிடம் புகாரளிக்க காங்கிரஸ் முடிவு

ரபேல் விவகாரம் - மத்திய கணக்கு தணிக்கைத் துறையிடம் புகாரளிக்க காங்கிரஸ் முடிவு

Discussion about this post

அண்மை செய்திகள்

முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் சகோதரி உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.. எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து.. 8 தொழிலாளர்கள் மரணம்.. எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

March 22, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

உயிர்நாடியான தண்ணீரை பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

March 22, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் – பைனலில் டெல்லி கேப்பிடல்ஸ்…எதிரணியாக மும்பையா?..உபியா?

மகளிர் ப்ரீமியர் லீக் – பைனலில் டெல்லி கேப்பிடல்ஸ்…எதிரணியாக மும்பையா?..உபியா?

March 22, 2023
“உலக தண்ணீர் தினம்”…ஏன்?..எதற்காக..?

“உலக தண்ணீர் தினம்”…ஏன்?..எதற்காக..?

March 22, 2023
இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

March 21, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version