News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை -அமலாக்கத்துறை

Web Team by Web Team
September 18, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை -அமலாக்கத்துறை
Share on FacebookShare on Twitter

ஐஎன்எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்பதால், அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என்று அமலாக்கத்துறை வலியுறுத்தி உள்ளது.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதேசமயம் அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி இருந்தது.

RelatedPosts

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு-தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்…

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு-தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்…

July 6, 2021
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு –  65 கோடியாக உயர்ந்த ப.சிதம்பரத்தின் வெகுமதி பங்கு மதிப்பு!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – 65 கோடியாக உயர்ந்த ப.சிதம்பரத்தின் வெகுமதி பங்கு மதிப்பு!

March 26, 2021

இந்தநிலையில், டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள அமலாக்கத்துறை, விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முறையாக ஒத்துழைக்கவில்லை என்று கூறியுள்ளது.

இதனால் அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்தது. அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்கு கார்த்தி சிதம்பரம் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை 25ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags: enforcement directorateinx media casekarthi chidambaram
Previous Post

விஜயா, தேனா, பாங்க் ஆப் பரோடா வங்கிகள் இணைப்பு..!

Next Post

கோவா மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்

Next Post
கோவா மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்

கோவா மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist