News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

பெரிய பதவிகளில் தகுதி இல்லாதவர்கள்- இம்ரான்கான் கடுப்பு

Web Team by Web Team
September 23, 2018
in அரசியல், இந்தியா, உலகம்
Reading Time: 1 min read
0
பெரிய பதவிகளில் தகுதி இல்லாதவர்கள்- இம்ரான்கான் கடுப்பு
Share on FacebookShare on Twitter

பெரிய பதவியில் தகுதி இல்லாதவர்கள் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை இந்த மாத இறுதியில் நியூயார்க்கில் நடைபெற இருந்தது.

இந்நிலையில், காஷ்மீரில் நேற்று முன் தினம் மூன்று போலீசார் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இந்திய அரசு, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்தியாவின் இந்த அணுகுமுரையால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடுப்படைந்து உள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், பேச்சுவார்த்தை தொடர்பான இந்தியாவின் எதிர்மறையான அணுகுமுறை, வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார்.

பெரிய பதவிக்கு தகுதி இல்லாதவர்கள் பொறுப்பில் இருப்பதை, தாம் சிறு வயது முதல் பார்த்து வருவதாகவும், தனது அதிருப்தியை, அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Tags: imramkhanmodipak prime minister
Previous Post

இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெறும்-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Next Post

ஸ்டெர்லைட் மூடப்படுமா? திறக்கப்படுமா? – 6 வாரங்களில் முடிவு

Related Posts

பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்தை யூடியூப் மற்றும் டுவிட்டரில் வெளியிட தடை!
அரசியல்

பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்தை யூடியூப் மற்றும் டுவிட்டரில் வெளியிட தடை!

January 22, 2023
"அனைத்து விவகாரங்களையும் திறந்த மனதுடன் விவாதிக்க தயார்"-பிரதமர்
Top10

"அனைத்து விவகாரங்களையும் திறந்த மனதுடன் விவாதிக்க தயார்"-பிரதமர்

January 31, 2022
"பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி"-உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
Top10

"பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி"-உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

January 6, 2022
அமைச்சரவை கூட்டத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு… ஏன் தெரியுமா??
Top10

அமைச்சரவை கூட்டத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு… ஏன் தெரியுமா??

July 9, 2021
TOYCATHON 2021: பிரதமரின் பாராட்டைப் பெற்ற கோவை மாணவர்
TopNews

TOYCATHON 2021: பிரதமரின் பாராட்டைப் பெற்ற கோவை மாணவர்

June 24, 2021
ஜி7 மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்துகொள்ளும் மோடி!
TopNews

ஜி7 மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்துகொள்ளும் மோடி!

June 11, 2021
Next Post
ஸ்டெர்லைட் மூடப்படுமா? திறக்கப்படுமா? – 6 வாரங்களில் முடிவு

ஸ்டெர்லைட் மூடப்படுமா? திறக்கப்படுமா? - 6 வாரங்களில் முடிவு

Discussion about this post

அண்மை செய்திகள்

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

January 27, 2023
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

January 27, 2023
16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

January 27, 2023
சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

January 27, 2023
தொண்டர்களை அடித்து விளாசி தள்ளிவிட்ட அமைச்சர் கே.என்.நேரு!

தொண்டர்களை அடித்து விளாசி தள்ளிவிட்ட அமைச்சர் கே.என்.நேரு!

January 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist