News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடை கோரி வழக்கு

Web Team by Web Team
September 26, 2018
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடை கோரி வழக்கு
Share on FacebookShare on Twitter

தேர்தல் பணிகளில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடை கோரி மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க, மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சிவபாக்கியம் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனுவில், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை ஓட்டுச்சாவடி அதிகாரிகளாக நியமித்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

RelatedPosts

ஆசிரியர்கள், பயிற்சி நிலையங்களுக்கு இன்று முதல் புதிய தளர்வுகள்… மேலும் எதற்கெல்லாம் அனுமதி?

ஆசிரியர்கள், பயிற்சி நிலையங்களுக்கு இன்று முதல் புதிய தளர்வுகள்… மேலும் எதற்கெல்லாம் அனுமதி?

July 19, 2021
ஆசிரியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு!

ஆசிரியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு!

March 29, 2020

ஒரு ஆசிரியர் ஆயிரம் வீடுகளில் வாக்காளர் பட்டியலை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆசிரியர்கள் பணி பாதிப்புக்குள்ளாவதாகவும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும்,

நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே இந்தப் பணிக்காக பயன்படுத்தப்படுகின்றனர் என்றும், உயர் நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை இப்பணிகளுக்கு நியமிக்கப்படுவதில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தனர். இப்பணிகளுக்குத் தனி துறையை உருவாக்கி, வாக்காளர் பட்டியல் சரி செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

Tags: Electionworksteachersஆசிரியர்கள்தேர்தல்பணி
Previous Post

வீட்டில் பதுக்கிவைத்திருந்த 105 கிலோ குட்கா பறிமுதல்

Next Post

2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் இல்லை – தமிழக அரசு

Next Post
2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் இல்லை – தமிழக அரசு

2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் இல்லை - தமிழக அரசு

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist