ஆசிரியர்கள், பயிற்சி நிலையங்களுக்கு இன்று முதல் புதிய தளர்வுகள்… மேலும் எதற்கெல்லாம் அனுமதி?
புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரனா தடுப்பு நடவடிக்கையாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஆசிரியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க இருப்பதாக, முதுநிலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் பொன்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி என்ற முறையில், அவர்களுக்கு படிப்படியாக மடிக்கணினி வழங்கப்படும்
அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்து கல்விக்குழு மூலம் சிறப்பு பயிற்சி வழங்கும் திட்டம் நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் தொடங்கியது.
நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கும் கல்வி ...
ஒடிசாவிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவ, மாணவிகளுக்கு நடனமாடி பாடம் கற்று கொடுக்கும் வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
நல்லாசிரியர் விருது பெறத் தகுதியான ஆசிரியர்களின் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டியில் உள்ள அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றதால், பெற்றோர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என, உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.