Tag: teachers

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜனவரி 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜனவரி 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள, ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் ஜனவரி 25-க்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் நலன்கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்

மாணவர்கள் நலன்கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்

திருப்பூரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்

ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்

பொதுத்தேர்வுகள் வரும் இந்த நேரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை -கல்வித்துறை அலுவலர்களுக்கு  தமிழக அரசு உத்தரவு

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை -கல்வித்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

குட் டச், பேட் டச் குறித்து மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் வகுப்பு

குட் டச், பேட் டச் குறித்து மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் வகுப்பு

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் சுவரில் சித்தரிக்கப்பட்ட ஓவியத்தை காண்பித்தவாறு ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தியது பெற்றோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு ஆசிரியர்களின் உண்மை சான்றிதழை திருப்பிக் கொடுக்க வேண்டும் : அண்ணா பல்கலைக்கழகம்

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு ஆசிரியர்களின் உண்மை சான்றிதழை திருப்பிக் கொடுக்க வேண்டும் : அண்ணா பல்கலைக்கழகம்

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு ஆசிரியர்களின் உண்மை சான்றிதழை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. 

தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் தரம் வாய்ந்தவர்கள் – அமைச்சர் தங்கமணி

தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் தரம் வாய்ந்தவர்கள் – அமைச்சர் தங்கமணி

தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் தரம் வாய்ந்தவர்கள், பயிற்சி பெற்றவர்கள் என தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்

தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடை கோரி வழக்கு

தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடை கோரி வழக்கு

தேர்தல் பணிகளில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடை கோரி மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க, மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

தமிழகத்தில் 363 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது!

தமிழகத்தில் 363 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் விழாவில், 363 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். இந்த ஆண்டு முதல்முறையாக சிறந்த மாணவர்களுக்கு ...

Page 3 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist