ஜம்மு காஷ்மீர் மாநிலம் குத்வானி அருகே உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவத்தினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள், கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறை அதிகாரி ஒருவரை கடத்தி சென்று கொன்றவர்கள் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
By Web Team

- Categories: இந்தியா
Related Content
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து.. 8 தொழிலாளர்கள் மரணம்.. எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!
By
Web team
March 22, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் - பைனலில் டெல்லி கேப்பிடல்ஸ்...எதிரணியாக மும்பையா?..உபியா?
By
Web team
March 22, 2023
"உலக தண்ணீர் தினம்”...ஏன்?..எதற்காக..?
By
Web team
March 22, 2023
இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!
By
Web team
March 21, 2023