News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தமிழகத்தில் சிறந்த கல்விக் கொள்கை – உச்சநீதிமன்ற நீதிபதி புகழாரம்

Web Team by Web Team
September 26, 2018
in TopNews, இந்தியா, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தமிழகத்தில் சிறந்த கல்விக் கொள்கை – உச்சநீதிமன்ற நீதிபதி புகழாரம்
Share on FacebookShare on Twitter

நீட் தேர்வு வினாத்தாள் குளறுபடி காரணமாக தமிழ் வழி நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் மனிந்தர் சிங், எந்த ஒரு பொது தேர்வையும் அனுமதிக்க கூடாது என்ற மனநிலையில், தமிழக அரசு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

மனிந்தர் சிங்கின் வாதத்தை குறுக்கிட்டு அதை ஏற்க மறுத்த உச்சநீதிமனற நீதிபதி நாகேஷ்வரா ராவ், கல்வி தொடர்பான விவகாரங்களில் தமிழக அரசின் மீதான இந்த குற்றச்சாட்டை தம்மால் ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழகத்தின் கல்வி கொள்கை குறித்து தனக்கு நன்றாக தெரியும் எனவும் அவர் கூறினார். நீட் தேர்வை தமிழக அரசு எதிர்பதற்கான காரணம் கிராமப்புற மாணவர்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதால் தான் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி நாகேஷ்வரா ராவ், தமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் உள்ளதாக தெரிவித்தார்.

Tags: Best Education Policy in TamilnaduSupreme Court Judgetn education
Previous Post

உலகத் தரத்தில் அரசு மருத்துவமனை – அமைச்சர் விஜய பாஸ்கர்

Next Post

தமிழகம் தொழில் துறையில் முன்னோடி மாநிலமாக திகழ காரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா – அமைச்சர் எம்.சி.சம்பத்

Related Posts

உச்ச நீதிமன்றத்தில் புதிதாக பதவியேற்ற 5 நீதிபதிகள்!
இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் புதிதாக பதவியேற்ற 5 நீதிபதிகள்!

February 6, 2023
அரசியலமைப்பு நெறிமுறைகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பயன்படுத்தும் முறை மிக ஆபத்தாக உள்ளது -வழக்கறிஞர் வேணுகோபால்
TopNews

அரசியலமைப்பு நெறிமுறைகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பயன்படுத்தும் முறை மிக ஆபத்தாக உள்ளது -வழக்கறிஞர் வேணுகோபால்

December 9, 2018
Next Post
தமிழகம் தொழில் துறையில் முன்னோடி மாநிலமாக திகழ காரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா – அமைச்சர் எம்.சி.சம்பத்

தமிழகம் தொழில் துறையில் முன்னோடி மாநிலமாக திகழ காரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா - அமைச்சர் எம்.சி.சம்பத்

Discussion about this post

அண்மை செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்பினைக் கூட ஸ்டாலினால் ஒழுங்காகக் கொடுக்க முடியவில்லை – கே.எஸ். தென்னரசு விளாசல்!

பொங்கல் பரிசுத் தொகுப்பினைக் கூட ஸ்டாலினால் ஒழுங்காகக் கொடுக்க முடியவில்லை – கே.எஸ். தென்னரசு விளாசல்!

February 7, 2023
படையெடுக்கும் வட இந்தியர்கள்.. வேலையின்றி தவிக்கும் தமிழர்கள்!

படையெடுக்கும் வட இந்தியர்கள்.. வேலையின்றி தவிக்கும் தமிழர்கள்!

February 7, 2023
உலகின் முதல் ‘வாழும் பாரம்பரிய பல்கலைக்கழகம்’… இந்தியாவின் விஷ்வ பாரதி பல்கலைக்கழகம் – யுனஸ்கோ அறிவிப்பு

உலகின் முதல் ‘வாழும் பாரம்பரிய பல்கலைக்கழகம்’… இந்தியாவின் விஷ்வ பாரதி பல்கலைக்கழகம் – யுனஸ்கோ அறிவிப்பு

February 7, 2023
தமிழக அரசு அறிவித்துள்ள மழை நிவாரணம்.. விவசாயிகள் கடும் கண்டனம்..!

தமிழக அரசு அறிவித்துள்ள மழை நிவாரணம்.. விவசாயிகள் கடும் கண்டனம்..!

February 7, 2023
கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !

கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !

February 7, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version