News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தபால்துறை தேர்வுகளை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

Web Team by Web Team
July 14, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தபால்துறை தேர்வுகளை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி
Share on FacebookShare on Twitter

இன்று நடைபெற உள்ள தபால்துறைக்கான தேர்வை நடத்தலாம் என்றும் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தபால் துறை தேர்வுகளை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களின் தலைமை அஞ்சலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. தேர்வு நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கை காரணமாக மாநில மொழிகளில் தேர்வுக்கு தயாரானவர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் திட்டமிட்டது போல் தேர்வுகள் நடத்த அனுமதி அளித்தது. அதே நேரம் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

 

Tags: உயர்நீதிமன்ற மதுரை கிளைதபால்துறை தேர்வு
Previous Post

ரஃபேல் விமானம் செப்டம்பர் மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

Next Post

நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Related Posts

மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தை தற்காலிகமாக மூட உத்தரவு
TopNews

மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தை தற்காலிகமாக மூட உத்தரவு

August 2, 2021
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர்கள் இருவருக்கு கொரானா தொற்று உறுதி
TopNews

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர்கள் இருவருக்கு கொரானா தொற்று உறுதி

April 22, 2021
50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி – தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு
TopNews

50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி – தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

January 12, 2021
மதுரை இளைஞர் மர்ம மரணம் – மறுஉடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தமிழ்நாடு

மதுரை இளைஞர் மர்ம மரணம் – மறுஉடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

October 8, 2020
தமிழ் மொழி புறக்கணிப்பு – நாளை அவசர வழக்காக விசாரணை
TopNews

தமிழ் மொழி புறக்கணிப்பு – நாளை அவசர வழக்காக விசாரணை

October 8, 2020
சாத்தான்குளம் வழக்கு – நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கு – நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு நீதிமன்றம் உத்தரவு

October 1, 2020
Next Post
நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version