Tag: உயர்நீதிமன்ற மதுரை கிளை

50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி – தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி – தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

திரையரங்குகளில் மீண்டும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு ...

மதுரை இளைஞர் மர்ம மரணம் – மறுஉடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை இளைஞர் மர்ம மரணம் – மறுஉடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை பேரையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞரின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

தமிழ் மொழி புறக்கணிப்பு – நாளை அவசர வழக்காக விசாரணை

தமிழ் மொழி புறக்கணிப்பு – நாளை அவசர வழக்காக விசாரணை

தமிழ் மொழியை புறக்கணித்து, மத்திய தொல்லியல் துறை, பட்டயப் படிப்புக்காக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு, நாளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் ...

சாத்தான்குளம் வழக்கு – நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கு – நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளத்தில், தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சி.பி.ஐ.-ன் நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

10 மரக்கன்றுகளை நடத்தவறினால் மரங்களை வெட்ட வேண்டாம் – உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்

10 மரக்கன்றுகளை நடத்தவறினால் மரங்களை வெட்ட வேண்டாம் – உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சாலை விரிவாக்கத்திற்கென ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நடவேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்துத் தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கு விசாரணை எப்போது முடியும்.? – சி.பி.ஐ.-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சாத்தான்குளம் வழக்கு விசாரணை எப்போது முடியும்.? – சி.பி.ஐ.-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு வழக்கு முடிய இன்னும் எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பது குறித்து சிபிஐ தரப்பில் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ. ...

கொரோனா வைரஸ் நம் வாசற்படியில் தான் உள்ளது: நீதிபதிகள்

கொரோனா வைரஸ் நம் வாசற்படியில் தான் உள்ளது: நீதிபதிகள்

கொரோனா வைரஸ் நம் வாசற்படியில் தான் உள்ளது, இயற்கையை சுரண்டுவது தொடர்ந்தால் அனைவரும் பாதிக்கப்படுவோம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம்: மதுரை கிளை

ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம்: மதுரை கிளை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை, எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist