News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

காங்கிரசுக்காக காத்திருக்க முடியாது – ஆவேச அகிலேஷ் யாதவ் ..!

Web Team by Web Team
October 6, 2018
in இந்தியா
Reading Time: 1 min read
0
காங்கிரசுக்காக காத்திருக்க முடியாது – ஆவேச அகிலேஷ் யாதவ் ..!
Share on FacebookShare on Twitter

காங்கிரஸ் கூட்டணிக்காக காத்திருக்க முடியாது என்றும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து 4 மாநில தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும் உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பரபப்பு பேட்டியளித்துள்ளார்.

4 மாநில சட்டமன்ற தேர்தலிம் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என மாயாவதி ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், அகிலேஷ் யாதவும் அதே நிலைப்பாட்டை எடுத்திருப்பது காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 12-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஸ் யாதவ் முன்னர் தெரிவித்திருந்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும், காங்கிரஸ் கட்சி , சமாஜ்வாதி கட்சியுடன் இன்னும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்துள்ள அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கூட்டணிக்காக இனியும் காத்திருக்க முடியாது என இன்று பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது :-

“தேர்தல் ஆணையம் நான்கு மாநில தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது, இன்னும் எத்தனை காலம் காங்கிரஸ் கூட்டணிக்காக நாங்கள் காத்திருக்க முடியும். வேட்புமனு தாக்கல் செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டுமா?

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலை ஹிரா சிங் மார்க்கத்தின் கோத்வானா கண்ட்ரந்த்ரா கட்சியுடன் ஏற்கெனவே கூட்டணி அமைத்துள்ளோம். பகுஜன் சமாஜ் கட்சியுடன் கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நிச்சயம் நல்ல முடிவெடுத்து 4 மாநில தேர்தலை பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க உள்ளோம். இதற்காக 2019-ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்த்தலில் காங்கிரஸ் உடன் மெகா கூட்டணி இல்லை என்று அர்த்தம் இல்லை.

சமாஜ்வாதி கட்சி எந்த கட்சியையும் அவமதிக்காது, பொதுத்தேர்தல் சமயத்தில் உத்திரப்பிரதேசத்தில் மெகா கூட்டணி அமைப்பது பற்றி அப்போது முடிவு செய்யப்படும்.

மேலும், தேர்தல்களில் வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு பயன்படுத்த வேண்டும். அதற்காக சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags: Akhilesh YadavCongress party
Previous Post

96 திரைப்படம் வெளிவருவதற்கு முன்னதாக சந்தித்த பிரச்னைகள் – பரபரப்பு

Next Post

டிரம்புக்கு வி‌ஷம் தடவிய கடிதம் அனுப்பியவர் கைது..!

Related Posts

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்… மே 10 ஆம் தேதி நடைபெறும்..!
அரசியல்

கர்நாடக சட்டமன்றத் தேர்தல்.. காங்கிரஸ் கட்சி 115க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை!

May 13, 2023
TopNews

சொந்தக் கட்சி வேட்பாளர் இறப்பைப் புறக்கணித்த காங்கிரஸ் கட்சி

April 13, 2021
திமுக – காங்கிரஸ் இடையே நேற்றிரவு நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும்  எட்டப்படவில்லை!
Top10

திமுக – காங்கிரஸ் இடையே நேற்றிரவு நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை!

March 7, 2021
நடிகை குஷ்பு உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு!
TopNews

நடிகை குஷ்பு உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு!

October 6, 2020
தேய்பிறை ஆகிறதா  காங்கிரஸ்?
Top10

தேய்பிறை ஆகிறதா காங்கிரஸ்?

July 25, 2020
டெல்லி வன்முறை தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம்?!
Top10

டெல்லி வன்முறை தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம்?!

March 11, 2020
Next Post
டிரம்புக்கு வி‌ஷம் தடவிய கடிதம் அனுப்பியவர் கைது..!

டிரம்புக்கு வி‌ஷம் தடவிய கடிதம் அனுப்பியவர் கைது..!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version