சொந்தக் கட்சி வேட்பாளர் இறப்பைப் புறக்கணித்த காங்கிரஸ் கட்சி
அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், கட்சி பேதமில்லாமல் கலந்து கொண்ட போது, காங்கிரசார் கலந்து கொள்ளாதது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், கட்சி பேதமில்லாமல் கலந்து கொண்ட போது, காங்கிரசார் கலந்து கொள்ளாதது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
திமுக - காங்கிரஸ் இடையே நேற்றிரவு நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் ஏற்படாததால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
நடிகை குஷ்பு உள்பட 50 காங்கிஸார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
தேசத்தந்தை காந்தியடிகள் தலைமை வகித்த கட்சி... இப்படிப் பல பெருமைகளைக் கொண்ட காங்கிரஸ், இன்று தனக்கு யாராவது விடுதலை வாங்கித்தர மாட்டார்களா? என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பரிதாப நிலைக்கு ...
வடகிழக்கு டெல்லியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் பிப்ரவரி 8 ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் , கடந்த முறையினை போலவே இந்த முறையும் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்கும் என கருத்துக் ...
திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி முன்பே, அந்த கட்சியினர் மோதிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தீபாவளியன்று 5 ஆயிரம் ரூபாய்க்கான பரிசு தருவதாக கூறி, காங்கிரஸ் கட்சியினர் காமராஜ் நகர் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்குவதாக, என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் புகார் தெரிவித்துள்ளார். ...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் காந்தி சிலை அருகே உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க, காங்கிரஸ் கட்சியினர் இரண்டு குழுக்களாக வந்திருந்ததாக ...
© 2022 Mantaro Network Private Limited.