News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஏழை எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை – சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

Web Team by Web Team
October 9, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஏழை எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை – சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில், மேம்படுத்தப்பட்ட இதய மாற்று அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

RelatedPosts

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை : மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை : மத்திய சுகாதாரத்துறை

April 14, 2021
மருத்துவப் படிப்பிற்கான தர வரிசை பட்டியல் – அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்

மருத்துவப் படிப்பிற்கான தர வரிசை பட்டியல் – அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்

November 16, 2020

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச தரத்திற்கு நிகராக இருதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை அரங்கம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டினார்.

உயர்தர சிகிச்சையை அடுத்த கட்டமாக இரண்டாம் நிலை பெரு நகரங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சுகாதார திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 250 கோடி ரூபாய் அளவுக்கு விரிவாக்கப் பணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Tags: Health Minister VijayabaskarHigh quality treatment for poor peopleஅமைச்சர் விஜயபாஸ்கர்சுகாதாரத்துறை அமைச்சர்
Previous Post

புதிய மதிப்பெண் திட்டம்- சிபிஎஸ்இ அறிமுகம்

Next Post

தஞ்சையில் கஞ்சா விற்பனை செய்த 13 பேர் கைது

Next Post
தஞ்சையில் கஞ்சா விற்பனை செய்த  13 பேர்  கைது

தஞ்சையில் கஞ்சா விற்பனை செய்த 13 பேர் கைது

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist