News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஊழல் வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுதலை

Web Team by Web Team
September 20, 2018
in TopNews, உலகம்
Reading Time: 1 min read
0
ஊழல் வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுதலை
Share on FacebookShare on Twitter

ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுதலை செய்யப்பட்டார்.

ஊழல் செய்து சேர்ந்த பணத்தில், இங்கிலாந்தின் லண்டன் நகரில் சொகுசு குடியிருப்புகள் வாங்கியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஷெரீப், மருமகன் முன்னாள் கேப்டன் முகமது சப்தார் ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்ட பாகிஸ்தான் பொறுப்பு நீதிமன்றம், நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் மருமகன் முகமது சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்தது. கடந்த ஜூலையில் வழங்கப்பட்ட தீர்ப்பில் நவாஸ் ஷெரீப்பிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மரியம் ஷெரீப்பிற்கு 7 ஆண்டுகள் சிறையும் முகமது சப்தாருக்கு ஓராண்டு சிறையும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மூவரும் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்கள் மீதான ஊழல் வழக்கை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மூவரும் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி அதர் மினாலா தலைமையிலான அமர்வு, ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் உள்பட 3 பேரின் தண்டனையையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது. மேலும், 5 லட்சம் ரூபாய் பிணைத்தொகையில் மூவரையும் விடுவிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து நவாஸ் ஷெரீப் உள்பட 3 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Tags: Nawaz Sharif releasedPak Ex PM
Previous Post

தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

Next Post

8 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

Related Posts

No Content Available
Next Post
8 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

8 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version