News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

உயிரிழந்த பெண் செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி

Web Team by Web Team
July 16, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
உயிரிழந்த பெண் செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி
Share on FacebookShare on Twitter

தனியார் தொலைகாட்சியில் செய்தியாளராக பணியாற்றிய சாலினி, நேற்று திண்டுக்கல்லிருந்து நண்பர்களுடன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாரதவிதமாக கார் நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலினியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஷாலினி குடும்பத்திற்கு, 3 லட்ச ரூபாய்  நிதி உதவி வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்.

Tags: TNGovernment
Previous Post

வரும் 19-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

Next Post

ரூ.103 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Related Posts

தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான்
Top10

தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான்

December 23, 2021
துருபிடித்து "சைலன்ட் மோடில் ஸ்மார்ட் பைக் திட்டம்"
Top10

துருபிடித்து "சைலன்ட் மோடில் ஸ்மார்ட் பைக் திட்டம்"

December 14, 2021
பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை
TopNews

பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

November 24, 2021
அதிகாரிகளை மிரட்டும் திமுக அரசு – நேர்மைக்கு பரிசு பதவி நீக்கமா ?
TopNews

அதிகாரிகளை மிரட்டும் திமுக அரசு – நேர்மைக்கு பரிசு பதவி நீக்கமா ?

November 24, 2021
அரசு அதிகாரிகள் அலட்சியம் – லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீண்
TopNews

அரசு அதிகாரிகள் அலட்சியம் – லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீண்

November 17, 2021
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகளை தொடங்கக் கூடாது-சென்னை உயர் நீதிமன்றம்
TopNews

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகளை தொடங்கக் கூடாது-சென்னை உயர் நீதிமன்றம்

November 15, 2021
Next Post
ரூ.103 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

ரூ.103 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Discussion about this post

அண்மை செய்திகள்

தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! இந்தமுறை கோப்பை யாருக்கு?

தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! இந்தமுறை கோப்பை யாருக்கு?

March 29, 2023
கூகுள் பே, போன் பே, பேடிஎம் மாதிரியான யுபிஐ ஐடிகளை பயன்படுத்தினால் இனி காசு வசூலிக்கப்படுமா? இந்தத் தகவல் உண்மையா?

கூகுள் பே, போன் பே, பேடிஎம் மாதிரியான யுபிஐ ஐடிகளை பயன்படுத்தினால் இனி காசு வசூலிக்கப்படுமா? இந்தத் தகவல் உண்மையா?

March 29, 2023
வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்த ஐந்து கோள்கள்.. வீடியோ எடுத்த அமிதாப் பச்சன்..!

வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்த ஐந்து கோள்கள்.. வீடியோ எடுத்த அமிதாப் பச்சன்..!

March 29, 2023
குற்றவாளிகளின் பல்லைப் பிடுங்கிய ஐபிஎஸ் அதிகாரியின் குற்றச்செயலுக்கு அதிமுக சார்பாக சட்டசபையில் கவனயீர்ப்பு தீர்மானம்..!

குற்றவாளிகளின் பல்லைப் பிடுங்கிய ஐபிஎஸ் அதிகாரியின் குற்றச்செயலுக்கு அதிமுக சார்பாக சட்டசபையில் கவனயீர்ப்பு தீர்மானம்..!

March 29, 2023
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்… மே 10 ஆம் தேதி நடைபெறும்..!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்… மே 10 ஆம் தேதி நடைபெறும்..!

March 29, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version