"இரண்டாவது நாளாக சோதனை"

இரண்டாவது நாளாக சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகள் சோதனை. சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் லாரியில் நேற்று ஏற்றப்பட்டு, பறிமுதலான 89 சிலைகள், 5 லாரிகளில் கும்பகோணம் எடுத்துச் செல்லப்பட்டது.

இரண்டாவது நாளான இன்று தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 8 சிலைகள் 21 தூண்கள் மீதம் உள்ளதால் அதை எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

Exit mobile version