News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

ஆறுமுகசாமி ஆணையம் – காலநீட்டிப்பு கேட்க முடிவு

Web Team by Web Team
September 29, 2018
in அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஆறுமுகசாமி ஆணையம் – காலநீட்டிப்பு கேட்க முடிவு
Share on FacebookShare on Twitter

 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் காலநீட்டிப்பு கேட்க முடிவு செய்துள்ளது.

RelatedPosts

சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்க சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு

சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்க சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு

January 7, 2022
"அதிமுகவிற்குள் குழப்பம் ஏற்படுத்தி திமுக குளிர்காய நினைக்கிறது"

"அதிமுகவிற்குள் குழப்பம் ஏற்படுத்தி திமுக குளிர்காய நினைக்கிறது"

January 6, 2022

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், விசாரணை ஆணையம் அமைப்பதற்கான அரசாணை செப்டம்பர் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. முதலில் மூன்று மாதம், பின்னர் ஆறுமாதம், அதன் பின் நான்குமாதம் என தமிழக அரசு காலநீட்டிப்பு வழங்கியது. விசாரணை ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ,103 பேரிடம் விசாரணையை நடத்தி முடித்திருக்கிறார். இந்த நிலையில் இரண்டாவதாக வழங்கப்பட்ட 4 மாத கால நீட்டிப்பானது வரும் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. குறிப்பிட்ட தேதிக்குள்ளாக விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்துவிடலாம் என்ற அடிப்படையில், ஆணையம் விசாரணையை தீவிரமாக நடத்தி வருகிறது. இருப்பினும் சில உயர் அதிகாரிகள், மூத்த மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, உள்ளிட்ட பலரை விசாரிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே மேலும் மூன்று மாத காலத்திற்கு, அரசிடம் கால நீட்டிப்பு கேட்கலாம் என ஆணையம் முடிவு செய்துள்ளது.

Tags: AIADMKArumugamasi CommissionJeyalalithaa death
Previous Post

ஏழைகளின் ஈடில்லா தலைவன் எம்ஜி.ஆர் – நினைவலைகள் 

Next Post

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு- திமுக வினர் மீது வழக்கு

Next Post
முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு- திமுக வினர் மீது வழக்கு

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு- திமுக வினர் மீது வழக்கு

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist