News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

ஆந்திராவில் லாரி விபத்து – தமிழகத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்

Web Team by Web Team
September 24, 2018
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஆந்திராவில் லாரி விபத்து – தமிழகத்தை சேர்ந்த  7 பேர் படுகாயம்
Share on FacebookShare on Twitter

செம்மரம் வெட்டுவதற்காக தமிழகத்தை சேர்ந்தவர்கள் லாரியில் வருவதாக ஆந்திர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சித்தூர் மாவட்டம் புத்தூர் அருகே வாகன சோதனை நடத்திய போலீசார், தமிழகத்தில் இருந்து வந்த லாரியை நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் நிற்காமல் சென்ற லாரி,  காஜூல மாண்டியம் என்ற இடத்தில் தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு விரைந்தது.

போலீசாரும் லாரியை விரட்டி சென்று திருச்சானூர் அருகே தடுத்து நிறுத்தினர். தப்பிக்க முயன்று லாரியில் இருந்து குதித்த ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். தப்பியோடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். காயமடைந்த  7 பேரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Tags: 7injuredAndhraLorry Accident
Previous Post

பெட்ரோல் டீசல் விலை நிச்சயமாக குறைக்கப்படும் – தமிழிசை

Next Post

தமிழகத்தில் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் – அமைச்சர் செங்கோட்டையன்

Related Posts

பாலாற்றில் வெள்ளம்-எல்லைப் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழை-செய்தியாளரின் கூடுதல் தகவல் உள்ளே!
Top10

பாலாற்றில் வெள்ளம்-எல்லைப் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழை-செய்தியாளரின் கூடுதல் தகவல் உள்ளே!

July 9, 2021
லாரி டீசல் டேங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்
TopNews

லாரி டீசல் டேங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்

October 17, 2019
பல்வேறு மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு :ஏராளமானோர் பாதிப்பு
TopNews

பல்வேறு மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு :ஏராளமானோர் பாதிப்பு

August 14, 2019
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்து விட்ட ஆந்திரா
செய்திகள்

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்து விட்ட ஆந்திரா

August 12, 2019
ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்
TopNews

ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்

June 22, 2019
ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமாக 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது
இந்தியா

ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமாக 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது

April 23, 2019
Next Post
தமிழகத்தில் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - அமைச்சர் செங்கோட்டையன்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version