News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

அற்புதம்மாள் உருக்கமான கோரிக்கை!

Web Team by Web Team
September 20, 2018
in அரசியல்
Reading Time: 1 min read
0
அற்புதம்மாள் உருக்கமான கோரிக்கை!
Share on FacebookShare on Twitter

7 பேரின் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 28 ஆண்டுகால போராட்டம் இப்போது தான் முடிவிற்கு வந்துள்ளது என்றார்.

ஆளுநர் கையொப்பத்தில் தான் முடிவு உள்ளது, எனவே அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக அற்புதம்மாள் தெரிவித்தார். விரைவில் விடுதலை கிடைத்தால்தான் மகனுடன் சிறிதுகாலம் வாழ முடியும் என உருக்கமாக அவர் கூறினார்.

ராஜீவ்காந்தி கொலையில் உண்மைக் குற்றவாளி யார் என்பதையும் கண்டறிய வேண்டும் என்பது தான் பேரறிவாளனின் முக்கிய கோரிக்கையாக உள்ளது எனவும் அற்புதம்மாள் தெரிவித்தார்.

Tags: assasination caserajiv gandhi
Previous Post

பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் – தமிழிசை தகவல்!

Next Post

நடிகர் விஜய்குமார் மகள் மீது போலீசில் புகார்!

Related Posts

பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளி! தாக்குதலை கண்டித்து மருத்துவர்கள் திடீர் வேலைநிறுத்தம்!
தமிழ்நாடு

பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளி! தாக்குதலை கண்டித்து மருத்துவர்கள் திடீர் வேலைநிறுத்தம்!

May 30, 2023
ராஜீவ்காந்தி  கொலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: அமைச்சர் சி.வி.சண்முகம்
TopNews

ராஜீவ்காந்தி கொலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: அமைச்சர் சி.வி.சண்முகம்

February 1, 2020
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ராபர்ட் பயஸ் பரோல் வழங்க கோரிக்கை
TopNews

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ராபர்ட் பயஸ் பரோல் வழங்க கோரிக்கை

September 26, 2019
ராஜீவ் காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி மரியாதை
TopNews

ராஜீவ் காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி மரியாதை

May 21, 2019
ராஜிவ் காந்தியை விமர்சித்த விவகாரத்தில் பிரதமர் மோடி விதிகளை மீறவில்லை: தேர்தல் ஆணையம்
இந்தியா

ராஜிவ் காந்தியை விமர்சித்த விவகாரத்தில் பிரதமர் மோடி விதிகளை மீறவில்லை: தேர்தல் ஆணையம்

May 8, 2019
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் முருகன் மீண்டும் உண்ணாவிரதம்
செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் முருகன் மீண்டும் உண்ணாவிரதம்

January 22, 2019
Next Post
நடிகர் விஜய்குமார் மகள் மீது போலீசில் புகார்!

நடிகர் விஜய்குமார் மகள் மீது போலீசில் புகார்!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version