News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் தகனம்

Web Team by Web Team
December 23, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் தகனம்
Share on FacebookShare on Twitter

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

புற்றுநோய் காரணமாக கடந்த 21-ம் தேதி உயிரிழந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல், புதுச்சேரியில் பாரதி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

முதலமைச்சர் நாராயணசாமி, பிரபஞ்சனின் உடலுக்கு, தேசிய கொடியை போர்த்தி, மரியாதை செலுத்தினார். அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என பலர் பிரபஞ்சனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், சன்னியாசிதோப்பு மயானத்தில், 21 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன், பிரபஞ்சனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags: எழுத்தாளர்எழுத்தாளர் பிரபஞ்சன்பிரபஞ்சன்
Previous Post

தச்சூரில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம்

Next Post

தமிழகம் முழுவதும் 82 லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது – வேளாண் துறை

Related Posts

விதைக்கப்பட்ட புளியமரத்தின் கதை  – சுந்தர ராமசாமி பிறந்த தினம் இன்று
TopNews

விதைக்கப்பட்ட புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி பிறந்த தினம் இன்று

May 30, 2021
கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் மறைந்தார்!
TopNews

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் மறைந்தார்!

May 18, 2021
எழுத்தாளர் பெ.சு.மணி காலமானார்!
TopNews

எழுத்தாளர் பெ.சு.மணி காலமானார்!

April 27, 2021
எழுத்தாளர் சோ. தர்மனுக்கு முதலமைச்சர் வாழ்த்து
TopNews

எழுத்தாளர் சோ. தர்மனுக்கு முதலமைச்சர் வாழ்த்து

December 19, 2019
எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் – நாராயணசாமி
TopNews

எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் – நாராயணசாமி

December 22, 2018
விடைபெறுகிறேன் தமிழே..!
TopNews

விடைபெறுகிறேன் தமிழே..!

December 21, 2018
Next Post
தமிழகம் முழுவதும் 82 லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது – வேளாண் துறை

தமிழகம் முழுவதும் 82 லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது - வேளாண் துறை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version