தெற்கு பிரேசிலில் உலகின் மூன்றாவது பெரிய சிலை :

தெற்கு பிரேசிலில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் உலகின் மூன்றாவது பெரிய சிலையாக இயேசு சிலை கட்டப்பட்டு வருகிறது. ரியோ டி ஜெனிரோவிலுள்ள பிரபல ‘கிறைஸ்ட் தி ரிடீமர்’ சிலையைவிட, இந்த சிலை பெரிதாக உருவாக்கப்படுகிறது.

ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் என்காண்டடோ நகரில் கடந்த 2019 ஆண்டு கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு, தற்போது, இயேசுவின் தலையும், கைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்திய ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exit mobile version