News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

இராமநாதபுரம் அருகே அரசு பெண் ஊழியர் கிணற்றில் விழுந்து தற்கொலை

Web Team by Web Team
September 9, 2019
in செய்திகள், மாவட்டம்
Reading Time: 1 min read
0
இராமநாதபுரம் அருகே அரசு பெண் ஊழியர் கிணற்றில் விழுந்து தற்கொலை
Share on FacebookShare on Twitter

இராமநாதபுரம் அருகே அரசு ஊழியர் ஒருவர் உயர் அதிகாரியின் டார்ச்சர் காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் காட்டூரணியில் வசித்து வருபவர் சோபனா. வயது 41. போக்குவரத்து பணிமனையில் இளைய உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக சோபனாவுக்கு பணிசெய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன்பணியாற்றும் தொழிலாளர்கள் அதிக அளவில் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. உயரதிகாரிகளின் தொல்லைகளை தாங்கி கொள்ள முடியாத சோபனா அவரின் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

மேலும், தனது மரணத்திற்கு காரணமானவர்கள் யார் யார் என்பதையும், அவர்கள் செய்த தொல்லை என்னென்ன என்பதையும் விரிவாக கடிதமாக எழுதி வைத்திருக்கிறார். அதை கைப்பற்றிய போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்,

Tags: பெண் தற்கொலை
Previous Post

புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண், குழந்தைகளை கொன்று தற்கொலை

Next Post

அந்தியூர் அருகே நெஞ்சம் நெகிழ்ந்த சம்பவம்; வாழ்விலும், சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்

Related Posts

கணவன் செல்போனை பிடுங்கி வைத்ததால், பெண் தூக்குப்போட்டு தற்கொலை
TopNews

கணவன் செல்போனை பிடுங்கி வைத்ததால், பெண் தூக்குப்போட்டு தற்கொலை

December 31, 2019
புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண், குழந்தைகளை கொன்று தற்கொலை
செய்திகள்

புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண், குழந்தைகளை கொன்று தற்கொலை

September 9, 2019
காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற நிலையில், பெண் உயிரிழப்பு
செய்திகள்

காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற நிலையில், பெண் உயிரிழப்பு

June 11, 2019
Next Post
அந்தியூர் அருகே நெஞ்சம் நெகிழ்ந்த சம்பவம்; வாழ்விலும், சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்

அந்தியூர் அருகே நெஞ்சம் நெகிழ்ந்த சம்பவம்; வாழ்விலும், சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version