விஷாலின் சண்டக்கோழி 2 திரைப்படம் வெளியாகுமா?

திருட்டு வி.சி.டி பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம், கரூர், கிருஷ்ணகிரி, பெங்களுருவில் சத்யம் குழுமத்திற்கு சொந்தமான ஒரு தியேட்டர், உள்ளிட்ட 9 திரையரங்குகளுக்கு, புதுப்படங்கள் வழகுவதை நிறுத்துவதாக அறிவித்தது.

இதன் எதிரொலியாக, திருச்சி, கரூர், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்கள், அந்த சுத்துவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான திரையரங்குகளில், வியாழக்கிழமை வெளியாகும் விஷாலின் சண்டைக்கோழி 2 திரைப்படத்தை வெளியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.

தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் எடுத்த நடவடிக்கை, அவருக்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version