News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

அரசு பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகள்

Web Team by Web Team
August 24, 2019
in செய்திகள், மாவட்டம், வீடியோ
Reading Time: 1 min read
0
அரசு பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகள்
Share on FacebookShare on Twitter

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சாலையில் சென்ற பேருந்தை, காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் பீதி அடைந்தனர்.

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அரசு பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகளால் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் காட்டு யானைகள், வனப்பகுதி ஓட்டியுள்ள சாலையில் சுற்றித்திரிகின்றன.

இந்த நிலையில், கோத்தகிரி சாலையில் சென்ற அரசு பேருந்தை, காட்டு யானைகள் வழிமறித்து நின்றதால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். காட்டு யானைகள் பேருந்தை வழிமறித்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இதனிடையே, யானைகள் சாலைகளை வழிமறித்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரம்மத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலையில் செல்லும் போது யானைகளை புகைப்படம் எடுப்பதையும், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: காட்டு யானைகள்
Previous Post

ஆந்திராவுக்குள் தீவிரவாதிகள் நுழைய வாய்ப்பு; தீவிர கண்காணிப்பு

Next Post

ஓசூரில் சுற்றி வரும் 2 காட்டு யானைகளை பிடிக்கும் பணி தீவிரம்

Related Posts

யானைக்கு அருகில் நின்று வாகன ஓட்டிகள் செல்ஃபி எடுக்க கூடாது
TopNews

யானைக்கு அருகில் நின்று வாகன ஓட்டிகள் செல்ஃபி எடுக்க கூடாது

February 21, 2020
மலைப்பாதையில் வாகனங்களை வழிமறிக்கும் காட்டு யானைகள்
TopNews

மலைப்பாதையில் வாகனங்களை வழிமறிக்கும் காட்டு யானைகள்

February 9, 2020
கோவையில் காட்டு யானைகள் தாக்கியதில் தோட்ட தொழிலாளி பலி
TopNews

கோவையில் காட்டு யானைகள் தாக்கியதில் தோட்ட தொழிலாளி பலி

January 12, 2020
காட்டு யானைகளின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க வேண்டாம்: கேரள வனத்துறை
TopNews

காட்டு யானைகளின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க வேண்டாம்: கேரள வனத்துறை

November 28, 2019
கோவையில் தெரு நாய்களை துரத்திச் சென்ற காட்டு யானைகள்
செய்திகள்

கோவையில் தெரு நாய்களை துரத்திச் சென்ற காட்டு யானைகள்

November 14, 2019
அந்தியூர் அருகே சாலைகளை சுற்றிவரும் யானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்
செய்திகள்

அந்தியூர் அருகே சாலைகளை சுற்றிவரும் யானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்

September 16, 2019
Next Post
ஓசூரில் சுற்றி வரும் 2 காட்டு யானைகளை பிடிக்கும் பணி தீவிரம்

ஓசூரில் சுற்றி வரும் 2 காட்டு யானைகளை பிடிக்கும் பணி தீவிரம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version