News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால் தவிக்கும் வனவிலங்குகள்

Web Team by Web Team
June 7, 2019
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால் தவிக்கும் வனவிலங்குகள்
Share on FacebookShare on Twitter

வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால் ஆபத்தான மலைப்பள்ளத்தாக்கு பகுதிகளில் யானைகள் உணவைத்தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, பார்லியார், கல்லார் உள்ளிட்ட பகுதிகளுக்கு உணவை தேடி காட்டு யானைகள் செங்குத்தான பாறைகள், மலை பள்ளத்தாக்குகள் நிறைந்த ஆபத்தான பகுதிகளில் சுற்றி வருகின்றன. 50 சதவிதம் வனப்பகுதிகளை கொண்ட நீலகிரி மாவட்டம் அழிவின் விளிம்பில் உள்ள பல வன உயிரினங்களின் புகலிடமாகவும் விளங்கி வருகிறது. வறட்சியின் காரணமாக யானை, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் உணவுகளைத்தேடி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டு வருகின்றன. உணவைத்தேடி ஆபத்தான மலை பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு செல்வதால் சில சமயங்களில் தவறி விழுந்து இறக்கும் சம்பவங்களும் நிகழ்வதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: animalsdrought
Previous Post

பார்த்தசாரதி கோயிலில் மழைவேண்டி யாகம் நடைபெற்றது

Next Post

தொடர்ந்து யோகாக்களை பதிவிட்டுவரும் பிரதமர் மோடி

Related Posts

நிதி நெருக்கடியால் மூடு விழாவை நோக்கி கிண்டி பாம்பு பண்ணை
TopNews

நிதி நெருக்கடியால் மூடு விழாவை நோக்கி கிண்டி பாம்பு பண்ணை

June 17, 2021
மனிதர்களைப் போல  போதையில் தள்ளாடும் மிருகங்கள்
TopNews

மனிதர்களைப் போல போதையில் தள்ளாடும் மிருகங்கள்

November 23, 2019
விலங்குகள் சரணாலயத்தில், நண்பர்களாக வலம்வரும் நாய்க்குட்டி
TopNews

விலங்குகள் சரணாலயத்தில், நண்பர்களாக வலம்வரும் நாய்க்குட்டி

October 15, 2019
காப்புக்காட்டில் இரவு நேரங்களில் விலங்குகளை வேட்டையாடிய இருவர் கைது
செய்திகள்

காப்புக்காட்டில் இரவு நேரங்களில் விலங்குகளை வேட்டையாடிய இருவர் கைது

September 16, 2019
கடந்த 10 ஆண்டுகளில் விலங்குகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது: முதுமலை புலிகள் காப்பக இயக்குனர்
செய்திகள்

கடந்த 10 ஆண்டுகளில் விலங்குகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது: முதுமலை புலிகள் காப்பக இயக்குனர்

August 1, 2019
320 விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க அரசு ஒப்பந்தம்
TopNews

320 விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க அரசு ஒப்பந்தம்

June 19, 2019
Next Post
தொடர்ந்து யோகாக்களை பதிவிட்டுவரும் பிரதமர் மோடி

தொடர்ந்து யோகாக்களை பதிவிட்டுவரும் பிரதமர் மோடி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version