News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

தமிழக நீர்ப்பாசனத்தில் மேட்டூர் அணையின் முக்கியத்துவம் என்ன?

Web Team by Web Team
September 9, 2019
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம், வீடியோ
Reading Time: 1 min read
0
தமிழக நீர்ப்பாசனத்தில் மேட்டூர் அணையின் முக்கியத்துவம் என்ன?
Share on FacebookShare on Twitter

மேட்டூர் அணை கட்டப்பட்டு 86 ஆண்டுகள் ஆன நிலையில் தனது முழுக் கொள்ளளவை 43-வது முறையாக எட்டியுள்ளது மேட்டூர் அணை. தமிழக நீர்ப்பாசனத்தில் மேட்டூர் அணையின் முக்கியத்துவம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்…

காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையே மேட்டூர் அணை ஆகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

மேட்டூர் அணை 1925-ல் கட்டத் தொடங்கப்பட்டு 1934-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட போது, அது ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது. இன்றும் மேட்டூர் அணையே தமிழகத்தின் மிகப்பெரிய அணையாக உள்ளது.

மேட்டூர் அணையின் அதிகபட்ச உயரம் 214 அடிகள் ஆகும், அணையின் அதிகபட்ச அகலம் 171 அடிகள் ஆகும். அதிகபட்ச சேமிப்பு உயரம் 120 அடிகள் ஆகும். மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணாராஜசாகர் அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. மேட்டூர் அணை மூலம் தமிழ்நாட்டில் 20 மாவட்ட மக்கள் பலன் பெறுகின்றனrர். காவிரி டெல்டா மாவட்டங்களின் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 12 மாவட்டங்களின் மக்கள் மேட்டூர் அணையின் நீரையே குடிநீர் ஆதாரங்களுக்காக சார்ந்து உள்ளனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மேட்டூர் அணையானது கட்டப்பட்டதில் இருந்து தூர்வாரப்படாமல் இருந்ததால், கடந்த 2016ல் இங்கு 20% அளவுக்கு சகதி படிந்திருந்ததாகக் கணக்கிடப்பட்டது. இதனால் அணை கட்டப்பட்ட 83 ஆண்டுகளில் முதன்முறையாகக் கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதத்தில் இங்கு தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து வரலாற்றில் தடம் பதித்தார். கடந்த 2018 ஜூலையில் மேட்டூர் அணையை பாசனத்திற்காக திறந்தபோது ‘மேட்டூர் அணையைத் திறந்த முதல் தமிழக முதல்வர்’ – என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

Tags: நீர்ப்பாசனம்மேட்டூர் அணை
Previous Post

200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி 99% அழிந்தது: அதிர்ச்சி அளிக்கும் புதிய ஆய்வு

Next Post

தமிழகத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படும்: முதல்வர்

Related Posts

நடப்பாண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!
TopNews

நடப்பாண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!

October 13, 2020
169 நாட்களுக்கு பிறகு, மேட்டூர் அணை கதவணைகள் நாளை மூடப்படுகிறது
TopNews

169 நாட்களுக்கு பிறகு, மேட்டூர் அணை கதவணைகள் நாளை மூடப்படுகிறது

January 27, 2020
தமிழகத்தில் தொடர் கனமழையால் 14 அணைகள் முழு கொள்ளளவை எட்டியது
TopNews

தமிழகத்தில் தொடர் கனமழையால் 14 அணைகள் முழு கொள்ளளவை எட்டியது

December 4, 2019
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
TopNews

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

November 28, 2019
நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
TopNews

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

November 20, 2019
கடலில் வீணாக கலக்கும் மேட்டூர் அணையின் உபரி நீரை தடுக்க நடவடிக்கை
TopNews

கடலில் வீணாக கலக்கும் மேட்டூர் அணையின் உபரி நீரை தடுக்க நடவடிக்கை

November 3, 2019
Next Post
தமிழகத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படும்: முதல்வர்

தமிழகத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படும்: முதல்வர்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version