News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கொரோனாவுக்கு எதிரானப் போரில் ஐ.நா.வின் பங்கு என்ன? – பிரதமர் மோடி கேள்வி

Web Team by Web Team
September 26, 2020
in TopNews, அரசியல், இந்தியா, உலகம், வீடியோ
Reading Time: 1 min read
0
கொரோனாவுக்கு எதிரானப் போரில் ஐ.நா.வின் பங்கு என்ன? – பிரதமர் மோடி கேள்வி
Share on FacebookShare on Twitter

கொரோனாவுக்கு எதிரான போரில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்கு என்ன? என்றும், ஐ.நா.வின் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இந்தியா விலக்கி வைக்கப்பட்டிருக்கும்? என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75வது கூட்டத்தில், காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று 22 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது, 130 கோடி இந்திய மக்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த கூட்டத்தில் பேசுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். கடந்த 9 மாதங்களாக கொரோனாத் தொற்று உலகை அச்சுறுத்தி வருவதாகக் கூறிய பிரதமர் மோடி, இதனால், தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப ஐ.நா. சபையின் செயல்பாடுகளில் மாற்றம் தேவை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும், ஐ.நா. சபையில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா? என இந்திய மக்கள் நீண்டகாலமாக காத்துள்ளனர் என சுட்டிக்காட்டிய பிரதமர், இதற்காக இன்னும் எவ்வளவு காலம் தான் காத்திருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். இந்தியா வளர்ந்தாலும், யாரையும் அச்சுறுத்தாத நாடாகவும், பலவீனமானால் யாருக்கும் பாரமாக இல்லாத நாடாகவும் உள்ளபோது, ஐ.நா. சபையில் நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க குழுவில், இந்தியாவை இடம்பெறச் செய்வதில் அப்படியென்ன தயக்கம் இருக்கிறது என்றும் பிரதமர் சாடினார்.

இந்தியா எப்போதும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்றும் மனிதகுலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.

Tags: ஐக்கிய நாடுகள் சபைஐநா கூட்டம்கொரோனா வைரஸ்பிரதமர் மோடி
Previous Post

நீலகிரியில் அதிகரித்த சுற்றுலாப்பயணிகள் வருகை -விற்பனைக்குத் தயாராகும் அலங்காரச் செடிகள்

Next Post

அக்டோபருக்கான ரேஷன் பொருட்கள்; நாளை முதல் 3 நாள்கள் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

Related Posts

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 5000ஐத் தாண்டிய கொரோனா
TopNews

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 5000ஐத் தாண்டிய கொரோனா

April 10, 2021
அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – தமிழ்நாடு அரசு
TopNews

அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – தமிழ்நாடு அரசு

November 22, 2020
தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக  பதவியேற்ற  நிதிஷ் குமார்!
TopNews

தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார்!

November 16, 2020
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!
TopNews

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

October 16, 2020
174 நாட்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!
TopNews

174 நாட்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

October 16, 2020
6 மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்!
TopNews

6 மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்!

October 15, 2020
Next Post
அக்டோபருக்கான ரேஷன் பொருட்கள்; நாளை முதல் 3 நாள்கள் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

அக்டோபருக்கான ரேஷன் பொருட்கள்; நாளை முதல் 3 நாள்கள் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version