News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தீரன் பட பாணியில் காவலர்களை திருப்பி தாக்கிய கிராம மக்கள்

Web Team by Web Team
October 11, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
தீரன் பட பாணியில் காவலர்களை திருப்பி தாக்கிய கிராம மக்கள்
Share on FacebookShare on Twitter

ஹரியானா காவல்துறையினர் போதை மருந்து கடத்தல் கும்பலை பிடிக்க சென்ற போது, தீரன் பட பாணியில் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹரியானா மாநிலத்தின் சிர்சாவிலுள்ள, தேசு ஜோதா கிராமத்திலிருந்து, 6 ஆயிரம் போதை மாத்திரைகளை வாங்கியதாக, பஞ்சாப் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி ஒருவன் தெரிவித்தான். இதன் அடிப்படையில், போதைப்பொருள் கும்பலை சேர்ந்த குல்விந்தர் சிங்கை கைது செய்ய, அதிகாலை 5 மணியளவில் குற்றவாளிகள் இருந்த பகுதிக்கு பஞ்சாப் காவல்துறையினர், சென்றுள்ளனர்.

முதலில், குல்விந்தர் சிங் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என உள்ளூர் வாசிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் எதிர்பாராதவிதமாக கிராமவாசிகள் அனைவரும் திடீரென தீரன் பட பாணியில் காவல் துறையினரின் வாகனங்களை எரித்து, அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலில் குல்விந்தரின் மாமாவான, ஜாகா சிங் இறந்துவிட, கலவரம் தீவிரமடைந்துள்ளது. கிராமவாசிகளால் தாக்கப்பட்ட காவல்துறையினர் தங்களது தற்காப்பிற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம வாசிகள் பதிலுக்கு, இரும்புக் கம்பி, செங்கற்கள் என கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போதைப்பொருள் கடத்தல் கும்பலும் ஊர்மக்களும் சேர்ந்து தாக்கியதில் குண்டடிபட்ட இரண்டு காவலர்கள் உள்பட 7 காவலர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஹரியானா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: காவலர்கள் தாக்குதல்
Previous Post

துணிக்கடையில் ரூ.3.50 லட்சம் கொள்ளையடித்த தம்பதி

Next Post

நாடு முழுவதும் 150 ரயில்களை தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பாக குழு அமைப்பு

Related Posts

No Content Available
Next Post
நாடு முழுவதும் 150 ரயில்களை தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பாக குழு அமைப்பு

நாடு முழுவதும் 150 ரயில்களை தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பாக குழு அமைப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version