நன்றி மறந்து பேசுபவர் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்து கொண்டு, அதிமுக குறித்து நன்றி மறந்து பேசுவதாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தாம்பரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கரூர் இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜியை நிற்க வைத்து வெற்றி பெற செய்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்றும், செந்தில் பாலாஜி, அந்த நன்றியை மறந்து விமர்சிப்பதாகவும் கூறினார்.

Exit mobile version