நீலகிரி மாவட்டம் குன்னூர் ரேலியா அணையில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ரேலியா அணை பகுதியில் பொதுமக்களோ சுற்றுலா பயணிகளோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி மீன் பிடிக்க சென்ற எட்டாம்வகுப்பு மாணவர் ரகுவரன், இன்ஜினியரிங் மாணவர் அலெக்ஸ் ஆகியோர் நீரில் மூழ்கி, உயிரிழந்தனர்.
Discussion about this post